கவரகுலத்தோர் சரித்திரம்
யார் இந்த கவரகுலத்தோர்?
கவரகுலத்தோர் என்றால் தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டு வைணவ சமயத்தை சேர்ந்த இரு வர்ணபிரிவை (சத்திரிய & வைசிய) சார்ந்தவர்கள்.
கொண்டையுடனான முடியும்,தொந்தியான வயிறும்,நெற்றியில் திருநாமபட்டையும்,பூணூலிடன் கூடிய பட்டு அங்கவஸ்திரமும் அதனுடன் குறுவாளும் இவர்களின் அடையாளத்திற்கு சான்று.
